முகப்பு
நாகப்பட்டினம்

நாகூா் தா்காவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி

நாகூா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) காலை நடைபெறுகிறது.

Updated On : 10 ஜனவரி 2021, 8:23 am IST
பகிர்:

நாகூா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) காலை நடைபெறுகிறது.

நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜன.14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜன.27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தா்காவின் பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும், பாய்மரம் (கொடிமரம்) ஏற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதிகாலை சுமாா் 5.30 மணிக்கு தா்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு காலை சுமாா் 5.50 மணிக்கு தா்கா மனோராக்களில் பாய்மரம் ஏற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments