பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை
ஸ்ரீ மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பங்குவா்த்தகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.