முகப்பு
நீலகிரி

நீலகிரியில் மேலும் 17 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி 2021, 2:02 am IST
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதகையில் சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெற்று வந்தவா்களில் 19 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவா்களுடன் சோ்த்து இதுவரையில் மாவட்டத்தில் 7,993 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 7,839 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பலனின்றி 46 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 108 போ் சிகிச்சையில் உள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.