முகப்பு
நூல் அரங்கம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் - முனைவர் ஜெ.ராஜா முகமது; பக்.262; ரூ.120; ஜமால் முகமது கல்லூரி, திருச்சி- 620 020; ✆0431- 2331135.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் எந்த அளவுக்குப் பங்கேற்றுள்ளனர் என்பதை தெள்ளத் தெளிவாக, உரிய ஆதாரங்களுடன் நூலாசிரியர் விவரித்துள்ளார்.

1857-க்கு முற்பட்ட ஆண்டுகளிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் பாளையக்காரர் புரட்சி, வேலூர் புரட்சி உள்ளிட்ட போராட்டங்களில் தமிழக முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர் என்றும் நூலாசிரியர் முன்வைக்கிறார்.

தமிழக முஸ்லிம்களின் குறித்த அறிமுகத்தோடு தொடங்குகிறது நூல். 1857-க்கு முந்தைய கிளர்ச்சி, 1857-ஆம் ஆண்டு எழுச்சியில் தமிழக முஸ்லிம்கள், தேசிய அரசியலும் தமிழக

முஸ்லிம்களும், கிலாபத் - ஒத்துழையாமை இயக்கங்களும் தமிழக முஸ்லிம்களும், தேசிய நீரோட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் (1923-1930), சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழக முஸ்லிம்கள்,

தமிழக அரசியல் களத்தில் தமிழக முஸ்லிம்கள் (1930-1947), "இந்தியாவை விட்டு வெளியேறு' இயக்கம், அரசியல் எழுச்சியும் முஸ்லிம் பத்திரிகைகளும், ஆனந்த சுதந்திரம் அடைந்து

விட்டோமே உள்ளிட்ட 12 கட்டுரைகள் முஸ்லிம்களின் பங்களிப்பை விவரித்துள்ளன.

மேற்கோள்கள், ஆவணங்கள், துணை நின்ற நூல்கள், போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக முஸ்லிம்களின் விவரங்கள் போன்றவையும் இணைக்கப்பட்டிருப்பது, மேலும் தகவல்களை அறிய விரும்புவோருக்கு வழிகாட்டும்.

சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது என்பது வாசித்து முடிக்கும்போது, புலப்படுகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் - முனைவர் ஜெ.ராஜா முகமது; பக்.262; ரூ.120; ஜமால் முகமது கல்லூரி, திருச்சி- 620 020; ✆0431- 2331135.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் எந்த அளவுக்குப் பங்கேற்றுள்ளனர் என்பதை தெள்ளத் தெளிவாக, உரிய ஆதாரங்களுடன் நூலாசிரியர் விவரித்துள்ளார்.

1857-க்கு முற்பட்ட ஆண்டுகளிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் பாளையக்காரர் புரட்சி, வேலூர் புரட்சி உள்ளிட்ட போராட்டங்களில் தமிழக முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர் என்றும் நூலாசிரியர் முன்வைக்கிறார்.

தமிழக முஸ்லிம்களின் குறித்த அறிமுகத்தோடு தொடங்குகிறது நூல். 1857-க்கு முந்தைய கிளர்ச்சி, 1857-ஆம் ஆண்டு எழுச்சியில் தமிழக முஸ்லிம்கள், தேசிய அரசியலும் தமிழக

முஸ்லிம்களும், கிலாபத் - ஒத்துழையாமை இயக்கங்களும் தமிழக முஸ்லிம்களும், தேசிய நீரோட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் (1923-1930), சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழக முஸ்லிம்கள்,

தமிழக அரசியல் களத்தில் தமிழக முஸ்லிம்கள் (1930-1947), "இந்தியாவை விட்டு வெளியேறு' இயக்கம், அரசியல் எழுச்சியும் முஸ்லிம் பத்திரிகைகளும், ஆனந்த சுதந்திரம் அடைந்து

விட்டோமே உள்ளிட்ட 12 கட்டுரைகள் முஸ்லிம்களின் பங்களிப்பை விவரித்துள்ளன.

மேற்கோள்கள், ஆவணங்கள், துணை நின்ற நூல்கள், போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக முஸ்லிம்களின் விவரங்கள் போன்றவையும் இணைக்கப்பட்டிருப்பது, மேலும் தகவல்களை அறிய விரும்புவோருக்கு வழிகாட்டும்.

சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது என்பது வாசித்து முடிக்கும்போது, புலப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →