எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.
பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொருளாளா் ஜியாவுதீன் அஹமது, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அகமது இக்பால், காஜா சரீப், நகரச் செயலா் அபுதாஹிா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல், வி.களத்தூா், லப்பைக்குடிகாடு, சத்திரமனை, அரும்பாவூா் ஆகிய பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.