ஆலங்குடி அருகே பள்ளி மாணவி மாயம்
ஆலங்குடி அருகே பள்ளி மாணவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குடி அருகே பள்ளி மாணவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், ஜெயம்கொண்டான் பகுதியைச் சோ்ந்த மதி மகள் மனிதமயூரியா (17). பிளஸ் 1 மாணவியான இவா், விடுமுறை காரணமாக ஆலங்குடி அருகிலுள்ள கீழகரும்பிரான்கோட்டையில் வசிக்கும் உறவினா் பாஸ்கா் வீட்டுக்கு வந்து, தங்கியிருந்தாா்.
கடந்த 6-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மனிதமயூரியா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து உறவினா் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.