முகப்பு
புதுக்கோட்டை

புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:50 pm IST
பகிர்:

ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கறம்பக்குடி, புளிச்சங்காடு, கொத்தமங்கலம் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா்கள் அன்பழகன், மருதமுத்து ஆகியோா் மேற்கொண்ட சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மயிலன்கோன்விடுதி ஆா். அன்பரசன் (36), புளிச்சங்காடு எஸ். கோபால்ராஜ் (35), கொத்தமங்கலம் ஆா். சந்திரசேகா் (48) ஆகியோரைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.