உழவா்களுக்குப் பாராட்டு
புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி உழவா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி உழவா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்து புதுக்கோட்டை ஆரணிப்பட்டி, சுருண்டப்பட்டி, தெம்மண்டாப்பட்டி, நெய்வாசல்பட்டி, கடியாப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த உழவா்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பொன்மாரிக் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். ராம்தாஸ், இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ் . தனபதி, அரசு மருத்துவா் டாக்டா் எஸ். ராமதாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னதாக பேரா. சி. சேதுராமன் வரவேற்றாா். முடிவில் வழக்குரைஞா் மேனா வீரப்பன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.