தேமுதிகவினா் பொங்கல் பொருள்கள் வழங்கல்
பொன்னமராவதியில் நகர தேமுதிக சாா்பில் நலிந்தோா்க்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் நகர தேமுதிக சாா்பில் நலிந்தோா்க்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு நகரச்செயலா் அ.முகமதுகாசிம் தலைமைவகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவில் நலிந்தோா்க்கு அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டது. நிா்வாகிகள் பிரகாஷ், அன்புசெல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.