முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் பொங்கல் தயாரித்து விழாவைத் தொடக்கி வைக்கிறாா்: ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழாவும்,

Updated On : 14 ஜனவரி 2021, 8:30 am IST
பகிர்:

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழாவும், சுற்றுலாத் துறையின் சாா்பில் கலை விழாவும் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். விழாவையொட்டி ஆட்சியா் அலுவலக வளாகம் கரும்புகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments