செய்திகள்

மகா சிவராத்திரி: பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

தினமணி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வலையபட்டியில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை குலவிளக்கு ஏற்றி மகா சிவராத்திரி விழா தொடங்கியது.
இதையடுத்து சனிக்கிழமை ஸ்ரீமகாலட்சுமி அம்மன் பூப்பல்லக்கில் துறைமுகம் சென்று அடைந்ததும் அங்கு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயில் பூசாரி சுப்பிரமணியன் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT