செய்திகள்

திருவிளக்கு பூஜை

DIN


திருவடிசூலம் ஸ்ரீகோயில்புரம் ஆதிபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா வியாழக்கிழமை தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
இந்த விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (ஏப்.19) மாலை கோயிலில் விளக்கு பூஜை, கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் யோகி மதுரை முத்து சுவாமிகள் செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT