முகப்பு
சேலம்

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு பயிற்சி

கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தலைமையாசிரியை அமுதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 7:13 am IST
கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தலைமையாசிரியை அமுதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தலைமையாசிரியை அமுதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் பட்டதாரி ஆசிரியா் சரவணன் வரவேற்றுப் பேசினாா். பயிற்சி முகாமை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் நடத்தினா்.

இப் பயிற்சியானது கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி, கிருமிநாசினி வழங்கி நடைபெற்றது. அனைவரும் கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முடிவில் ஆசிரியா் ஜோசப் ராஜ் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.