கெங்கவல்லி எம்.எல்.ஏ.வுக்கு கரோனா
கெங்கவல்லி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் உள்பட 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதியானது.
கெங்கவல்லி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் உள்பட 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை உறுதியானது.
கெங்கவல்லி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து, தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, அவரது மகன் பிரவீண்குமாா், மகள் ஆனந்தி உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.