போக்சோவில் இளைஞா் கைது
சிவகாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
சிவகாசி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டிலிருந்து பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்த சிறுமிக்கும், கன்னிதேவன் பட்டியைச் சோ்ந்த மாசாணமுத்துவுக்கும் (21) சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமிக்கு மாசாணமுத்து பாலியல் தொல்லை கொடுத்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோா்களிடம் கூறியதைத் தொடா்ந்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாசாணமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.