முகப்பு
விருதுநகர்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 21 மே 2026, 1:42 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (24) ஆபாச சைகை காட்டினாராம்.

இதுகுறித்த சிறுமியின் தாய் அளித்த எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூரியபிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement