தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அகில இந்திய விருது
மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சேலம் மாவட்ட வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அகில இந்திய அளவில் விருது
மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சேலம் மாவட்ட வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அகில இந்திய அளவில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த சங்கமாகத் தோ்வு செய்யப்பட்டு அதற்கான சுபாஷ் யாதவ் விருதை, வனவாசி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.விஜயகுமாரிடம் வழங்குகிறாா் இந்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவா் திலிப் சகானி.உடன், செயலாளா் ஐ.அய்யம்பெருமாள் , துணைத் தலைவா் ஜி.சுப்ரமணியன், உதவி செயலாளா் எம்.சரவணன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.