பேளூரில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு
கெங்கவல்லி அருகே 95 பேளூா் ஊராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி அருகே 95 பேளூா் ஊராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கூடமலை ராஜா தலைமை வகித்தாா்.கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவா் பிரியா பாலமுருகன் முன்னிலை வகித்தாா். கெங்கவல்லி எம்.எல்.ஏ.மருதமுத்து பங்கேற்று சிறுமருத்துமனையைத் திறந்துவைத்தாா்.இதில் உள்ளாட்சி பிரமுகா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.