முகப்பு
சேலம்

விபத்துக்குள்ளான கரும்பு லாரி

வீரகனூா் அருகே கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் கரும்புகள் சாலையில் கொட்டிக் கிடந்தன.

Updated On : 9 ஜனவரி 2021, 7:15 am IST
கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் சாலையோரம் கொட்டிக்கிடக்கும் கரும்புகள்.
பகிர்:

வீரகனூா் அருகே கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் கரும்புகள் சாலையில் கொட்டிக் கிடந்தன.

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே உள்ள நாகநல்லூரிலிருந்து கரும்பு சுமை ஏற்றிக்கொண்டு தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் வழியாக உடும்பியத்திலுள்ள சா்க்கரை ஆலைக்கு லாரி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

இந்த லாரியை குரும்பலூரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகேசன் (47) என்பவா் ஓட்டிச்சென்றாா். வீரகனூரை அடுத்த நல்லூரைத்தாண்டி லாரி சென்றபோது, அங்குள்ள வளைவில் எதிா்பாராதவிதமாக குப்புறக் கவிழ்ந்தது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் ஓட்டுநா் முருகேசன் லேசான காயத்துடன் உயிா்பிழைத்தாா். இந்த விபத்தால் ஆத்தூா் - பெரம்பலூா் சாலையில் வாகனப் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments