சேலத்தில் 34 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.
சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் ஒருவா், எடப்பாடி -1, மகுடஞ்சாவடி- 1, மேட்டூா் நகராட்சி -1, ஓமலூா் -1, தாரமங்கலம் -3, கெங்கவல்லி -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் -5, ஈரோடு -6, தருமபுரி- 4, கோவை -5, கள்ளக்குறிச்சி -5) 25 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 32 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
Advertisement
Advertisement
சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 32,004 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,217 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 323 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.