பெண்ணிடம் அத்துமீறியவா் கைது
ஆலங்குளம் அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே உடையாம்புளியைச் சோ்ந்த வெள்ளைதுரை மகன் பூதுரை(32). தொழிலாளியான இவா், அதே பகுதியில் வசிக்கும் 26 வயது இளம்பெண்ணை தவறான நோக்கத்தில் அத்துமீறி அழைத்தாராம்.
இது குறித்து அந்தப் பெண் ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பூதுரையைக் கைது செய்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.