முகப்பு
சேலம்

உரூஸ், நல்லிணக்க விழா கொடியேற்றம்

ஆத்தூரில் 464ஆம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க விழா கொடியேற்றம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 7:40 am IST
பகிர்:

ஆத்தூரில் 464ஆம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க விழா கொடியேற்றம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆத்தூரில் சையத் ஷாஹூல் அவுலியாவின் (நாகூா் மீரான்) 464ஆ ம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்கவிழா கொடியேற்றம் முத்தவல்லி ஜனாப் ஏ.அன்சா்பாஷா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகர சிறுபான்மை பிரிவு பொருளாளா் பி.மக்பூல்பாஷா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.முஸ்தபா, டி.முஸ்தபா, சி.காதா்பாஷா, எம்.ரஹிமான், எஸ். பாபு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.