குறள் பாட்டு
மணியின் ஒளிபோல் தெளிவாகநீர் நிலைகள் வேண்டுமே
அரண்
மணிநீரு மண்ணு மலையு மணி நிழற்
காடு முடைய தரண்
-திருக்குறள்
மணியின் ஒளிபோல் தெளிவாக
நீர் நிலைகள் வேண்டுமே
ஆறுகள் ஏரிகள், கிணறுகள்
வற்றாத வளங்கள் வேண்டுமே.
பரந்து விரிந்த மண்வளமும்
அருகி பாயும் மலைகளும்
பசுமை தரும் காடுகளும்
நாட்டுக்கு அழகு ஆகுமே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.