சினிமா எக்ஸ்பிரஸ்

யாராவது உரக்கப் பேசினால் பயந்து விடுவார்

கவியோகி வேதம்
  • யாராவது உரக்கப் பேசினால் விஜயகாநத் பயந்துவிடுவார். கண்கள் கலங்கிவிடும்.
  • அடிக்கடி கணக்கே இல்லாமல் காப்பி சாப்பிடுவார். 
  • அடிக்கடி சவேரா நீச்சல் குளத்தில் இவரை பார்க்கலாம். 
  • மகரிஷி, ஜெயகாந்தன் எழுதிய நாவல்களை விரும்பி படிப்பாராம். 
  • தினமும் காலையில் சிலம்பம் சுற்றி பழகுவார்.
  • பச்சைப் பட்டாணி, காரட், வெண்டைக்காய் பொரியல்களை விரும்பி சாப்பிடுவார். 
  • தீவிர முருக பக்தர். சஷ்டிதோறும் மவுன விரதம் இருப்பார்.
  • அவருக்கென்று சொந்தமாக வாட்ச்கூட கிடையாது.
  • விஜயகாந்துக்கு உள்ள ஒரே  பொழுதுபோக்கு, ரம்மி சீட்டாட்டம். 

பேட்டி: மண்ணை சவுரிராஜன் 

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.02.82 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT