- யாராவது உரக்கப் பேசினால் விஜயகாநத் பயந்துவிடுவார். கண்கள் கலங்கிவிடும்.
- அடிக்கடி கணக்கே இல்லாமல் காப்பி சாப்பிடுவார்.
- அடிக்கடி சவேரா நீச்சல் குளத்தில் இவரை பார்க்கலாம்.
- மகரிஷி, ஜெயகாந்தன் எழுதிய நாவல்களை விரும்பி படிப்பாராம்.
- தினமும் காலையில் சிலம்பம் சுற்றி பழகுவார்.
- பச்சைப் பட்டாணி, காரட், வெண்டைக்காய் பொரியல்களை விரும்பி சாப்பிடுவார்.
- தீவிர முருக பக்தர். சஷ்டிதோறும் மவுன விரதம் இருப்பார்.
- அவருக்கென்று சொந்தமாக வாட்ச்கூட கிடையாது.
- விஜயகாந்துக்கு உள்ள ஒரே பொழுதுபோக்கு, ரம்மி சீட்டாட்டம்.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.02.82 இதழ்)