ஆராய்ச்சிமணி

பாதுகாப்பற்ற நிலையில் தபால் பெட்டி!

மு.ப.பத்மநாபன்

மைந்தகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அஞ்சல் துறையின் தபால் பெட்டியை மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். அஞ்சல் பெட்டி பாதுகாப்பற்ற முறையிலும், மழை வந்தால் நனையும் நிலையிலும் உள்ளது. இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT