ஆராய்ச்சிமணி

நாய் தொல்லை!

DIN

வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி 6-ஆவது பிரதான சாலையில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் நாள்தோறும் யாராவது ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். மேலும், அவைகள் குடியிருப்புகள் நுழைந்து அச்சுறுத்தியும் வருகின்றன. நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

-எஸ்.ஆர்.சுரேந்தர், வேளச்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT