ஆராய்ச்சிமணி

பேருந்து தேவை...

DIN

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் வசிக்கும் மக்கள் பாரிமுனைக்குச் செல்வதற்கு வசதியாக காலை 8.45 மணிக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்த தடம் எண் 52 மாநகர பேருந்து, தற்போது என்ன காரணத்தினாலோ நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேரடி பேருந்து வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் சென்று, அங்கிருந்து பாரிமுனைக்கு வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக நிறுத்தப்பட்டுள்ள எண் 52 பேருந்தை மறுபடியும் இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எம்.முகமது ஜலால், பொழிச்சலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT