ஆராய்ச்சிமணி

சீரான குடிநீர் விநியோகம் தேவை!

DIN

சென்னை செளகார்பேட்டை பகுதியிலுள்ள போர்ச்சுகீஸ் சர்ச் சாலையிலுள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் சரியாக இல்லை. கடந்த ஒரு வருடமாகவே இந்த நிலை உள்ளது. இப்பகுதி மக்கள் குடிநீர் சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-ஏ. சுகந்திர தேவி, செளகார்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT