சைதாப்பேட்டை பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் பாதிப்பு உள்ளது. மாணவர்கள், தேர்வு நேரமாக இருப்பதால் இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கும் சூழ்நிலை உள்ளது. கொசுக்கள் பிரச்னை காரணமாக மாணவர்கள் படிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.