ஆராய்ச்சிமணி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

DIN

சென்னை மூவரசம்பேட்டையில் இருந்து வானுவம்பேட்டை வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும் குண்டும் குழியுமாக மிக மோசமாகவும் உள்ளது. சாலையின் இருபுறமும் ஏற்கெனவே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைத்துள்ளன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக அப்புறப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட வேண்டும்.

சி.இரவிசங்கர், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT