ஆராய்ச்சிமணி

மருத்துவ முகாம் தேவை

DIN

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழைப் புதுப்பிக்கும் காலம் இது. தினமும் ராயப்பேட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனை வாயிலில் மருத்துவச் சான்றிதழ் பெற குறைந்தது 5 மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர். இதனால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். தொலைவில் இருந்து வருவதால் சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர். பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளாக இருப்பதால் சாப்பிடமுடியாமல் அவதிப்படுகின்றனர். இது போன்றவர்களுக்கு ஆங்காங்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.  
ஜி. இராஜகுரு,திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT