ஆராய்ச்சிமணி

நிழற்குடை தேவை

DIN

சென்னை பாரிமுனை முத்தியால்பேட்டை காவல்நிலையம் அருகேயுள்ள மாநகரப் பேருந்து நிறுத்தம் பயணிகள் நிழற்குடை இல்லாமல் உள்ளது. வெயிலிலும், மழையிலும் பயணிகள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் விரைவில் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


கே.ஆர்.உதயகுமார், பாரிமுனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT