ஆராய்ச்சிமணி

பேருந்து இயக்கம் சீராகுமா?

DIN


அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் இருந்து பிராட்வே வரை செல்லும் தடம் எண் 15ஜி என்ற மாநகரப் பேருந்து, சீரான  முறையில் இயங்குவது இல்லை. வந்தால் மொத்தமாக நான்கு பேருந்துகள் அடுத்தடுத்து வருவதும் இல்லையென்றால் பேருந்துக்காக சுமார் ஒரு மணிநேரம்  காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, எம்.எம்.டி.ஏ. பேருந்து நிலையத்தில் நேர கண்காணிப்பாளரை நியமித்து, பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எம்.எம்.டி.ஏ. காலனிக்கு சில ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட 15 ஹெச் தடம் எண் பேருந்து தற்போது இயக்கப்படுவதில்லை. அதை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.சிவநேசன், அமைந்தகரை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT