ஆராய்ச்சிமணி

எரியாத தெரு விளக்குகள்

DIN

ஆவடி நகராட்சிக்குள்பட்ட காமராஜ் நகரில் உள்ள லாசர் நகர் (வார்டு  எண்.27) 2-ஆவது குறுக்குத் தெருவில் - பாரதி பள்ளிக்கு அருகில் உள்ள மின்விளக்கு சேதமடைந்து எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

குடியிருப்போரின் பாதுகாப்பு கருதி உடனடியாக தெரு விளக்கு எரிவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி. சோமசுந்தரம், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT