ஆராய்ச்சிமணி

மூடப்படாத பள்ளம்

DIN

சென்னை திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை மருந்தீஸ்வரர் நகர் அருகே பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. 

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்கள் பள்ளத்தில் விழுந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே, பள்ளத்தை மூடுவதற்கு பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT