ஆராய்ச்சிமணி

சாலை அமைக்கப்படுமா?

DIN



திருவான்மியூரில் உள்ள பிரதான தெருக்களில் பிள்ளையார் கோயில் தெரு முக்கியமானதாகும். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தார்ச்சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை. எனவே,  வாகன ஓட்டிகள் சிரமத்துடன்  செல்லும் இச்சாலையை தாமதமின்றி சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.உதயகுமார், திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பூ வியாபாரியைத் தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

காரைக்குடியில் மே 19- இல் கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT