ஆராய்ச்சிமணி

ஏரியில் கலக்கும் கழிவுநீர்

DIN

ஆவடி மாநகராட்சியில் வீட்டுவசதி வாரியத்தின் அருகில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. மிக மோசமான நிலையில் காணப்பட்ட இந்த ஏரி, பல கோடி ரூபாய் செலவில் தூர்வாரி, புனரமைக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பது பொதுமக்களை வேதனையடைய வைத்துள்ளது. எனவே, ஏரியில் கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
 எஸ்.வைத்தியநாதன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT