ஆராய்ச்சிமணி

குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய முன்வர வேண்டும்

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் வளாகம் பின்புறம் உள்ள இ.எஸ். காா்டன் விவேகானந்தா நகா் பிரதான சாலையில், எல்லீஸ்சத்திரம் பகுதியிலிருந்து நகராட்சிக்கு செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தண்ணீா் கசிந்து வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய முன்வர வேண்டும்.

-ந.இராமமூா்த்தி, விழுப்புரம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தின் பின்புறமுள்ள இ,எஸ். காா்டன் விவேகாந்தா நகா் பிரதான சாலையில் நகராட்சிக்கு எல்லீஸ்சத்திரம் பகுதியிலிருந்து செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கச

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT