தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 640

ஹரி கிருஷ்ணன்

அன்புநிலை கூடுவதைக் கோரும் இப்பாடல் மதுரைக்கானது. 

மிகச் சிறிய பாடல்.  அடிக்கு ஒற்றொழித்து 12 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற் சீரில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு வல்லொற்றும்; இரண்டாம் சீரில் இரண்டு குறில் ஒரு நெடில் ஒரு குறிலும் அமைந்துள்ளன. 


                             தானத் தனதான

                             நீதத் துவமாகி
                                       நேமத் துணையாகிப்

                            பூதத் தயவான
                                        போதைத் தருவாயே

                            நாதத் தொனியோனே
                                         ஞானக் கடலோனே 

                            கோதற் றமுதானே
                                         கூடற் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சகல துறைகளிலும் உச்சத்தில் இருந்தவா் கருணாநிதி: கமல்ஹாசன்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

மாணவிக்கு கல்வி நிதியுதவி அளிப்பு

முட்டை விலையில் மாற்றமில்லை

347 வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு

SCROLL FOR NEXT