கவிதைமணி

கல்லறைப் பூவின் கண்ணீர் துளி: ரா.பார்த்தசாரதி 

கவிதைமணி

கண்ணே! உன் நினைவு 
   என்னை என்றும் நினைக்க வைக்கிறது!
உன் ஸ்பரிசம்  என் தேகத்தை 
   என்னை என்றும் சிலிர்க்க வைக்கிறது !
உன்னை  கண்ட நாள் முதல் 
   என் கண்கள் காதலால் நனைக்கின்றது !
உன்  இருவிழிகள் கூர்மையான அம்புபோல் 
   என் இதயத்தை துளைக்கின்றது !
உன் உண்மையான  காதல்  
   என் நெஞ்சை  வாட்டுகிறது !
உன்னோடு  வாழ்ந்த  வாழ்க்கை 
   என் உள்ளத்தில் கோவில் கொண்டுள்ளது !
உன் மரணமோ உன் கல்லறை பூவாய் கிடந்தது 
   என்  கண்ணீர் துளிகளால் எழுதப் பட்டிருக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT