கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்: பேராசிரியர் பு மகேந்திரன்

கவிதைமணி
நெஞ்சில் தவிப்பில் தேடுகின்றேன் –என்றும்நினைவில் நிற்கும் உனை காணேன்மழையோ பூமிக்கு – உயிரைத்தரும்- ஆம்மண்ணில் வளரும் உயிருக்கு ரத்தம் தரும்கவலைகள் மறைந்திடகடலுக்கு செல்வார்கள்நினைவலைகள் நிலைத்து நிற்கும்சிறுவர்கள் விளையாட்டுசிறகடிக்கும் பறவைகள்நினைவலைகளாய் நிற்கும்ஒலைச்சுவடிகள் சிற்பங்கள்அனையாமல் நிற்கும்இயற்கை அன்னை அளித்த சொர்க்க பூமி –இதுஇயன்ற அளவு காத்திடலாமேபாறைக் கற்கள் பணியிடஎழுத்துகள் நிலைத்து நிற்கும்மகாபலிபுரத்து ஒவியங்கள்மனதில் நிலைத்து நிற்கும்காதலர்கள் கரம் சேர்த்துமண்ணில் செதுக்கிய மலர்கள்சூரியனின் கொடை வெப்பம்சந்திரனின் கொடை குளிர்ச்சிதண்ணீரின் கொடை தாகம் தீர்க்கும்மரங்கள் வளர்ப்போம் மாமழை பெறுவோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT