கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: ஈழநங்கை

கவிதைமணி

பெண்னே காதல் மொழிகளிலே
விழிமொழியறியாமல் 
சிக்கித் தவிக்கும்
கவிஞ்ஞா்களில் நானும் ஒருவன்
உன் யுத்தம் செய்யும் கண்களால்.

பேசாமல் என்னை நீ
கடந்து சென்றாலும்
பந்தயம் வைத்து என்
என் இதயத்தை கொத்தி செல்கிறது
உன் முகத்தில் மலா்கள்
போன்று இருக்கும் உன்
யுத்தம் செய்யும் கண்கள்.

பெண்ணே உன் கண்கள்
தொலைவில் இருந்தாலும்
என் மனதை பறி கொடுத்து விட்டேன்
கண்கள் எனும் சிறையில் 
இமைகள் எனும் இரு கதவினை மூடி
உன் யுத்தம் செய்யும் கண்களால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT