கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: கவிஞர்.  நா. லோகநாதன்  

கவிதைமணி

அன்பே உன் காந்தப்பார்வையால்
நின்று போன எனது இதய
துடிப்பு கூட இயங்குகிறது
என்னவளின் பார்வைக்கு 
முன்னால்
சலங்கை கூட சத்தமிட மறுக்கிறது

உயிரே உன் 
யுத்த பார்வையினால் தான்
கடல் அலைகூட இயங்குகிறதா?
உன் விழி வெளிச்சத்தில்
அமாவாசை கூட
பெளர்ணமியாய் தெரிகிறது

ஜொலிக்கும் உன்
பார்வையின் முன்
வைரமும், வைடூரியமும் கூட
மங்கலாகிவிட்டது அன்பே!

உன் யுத்தம் செய்யும்
கண்களை எதிர்க்க
துணிவு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT