நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9

செ.குளோரியான்

அமரர் முழுமுதல்ஆகிய ஆதியை,
அமரர்க்கு அமுதுஈந்த ஆயர்கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று, இனி அகலும்மோ?

அமரர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும் காரணமாகத் திகழ்கிற ஆதி, அமரர்களுக்கு அமுதம் தந்த ஆயர்கொழுந்து எம்பெருமான், அத்தகைய பெருமானை என் ஆவி நெருங்கிக் கலந்து அனுபவித்தது, பிரிக்க இயலாதபடி தழுவியது, இனி அது அவனைவிட்டு அகலுமா? (அகலாது!)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT