நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 2

செ.குளோரியான்

திருஉடம்பு வான்சுடர், செந்தாமரை கண், கை கமலம்,
திருஇடமே மார்வம், அயன்இடமே கொப்பூழ்,
ஒருவுஇடமும் எந்தை பெருமாற்கு அரனேஓ,
ஒருவுஇடம் ஒன்றுஇன்றி என்னுள் கலந்தானுக்கே!

வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தான் எம்பெருமான், அவனது திருமேனி சூரியனைப் போன்றது, கண் செந்தாமரையைப் போன்றது, கை தாமரை மலரைப் போன்றது, அவனுடைய மார்பு திருமகளின் இருப்பிடமானது, தொப்புள் பிரம்மனின் இடமானது, மீதமுள்ள இடமும் சிவபெருமானின் இருப்பிடமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT