நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் மறைமலை இலக்குவனார் எழுதிய "வளர்ச்சியை நோக்கிக் குழந்தை இலக்கியம்' நூல் அறிமுக நிகழ்ச்சி. தலைமை: பி.வெங்கட்ராமன்; பங்கேற்பு: முத்து சீனிவாசன், செம்போடை குணசேகரன், மகஸ்ரீ சீனிவாசன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 12.6.18 மாலை 6.00.

சாகித்ய அகாதெமி நடத்தும் புத்தகக் கண்காட்சி மற்றும் ஆவணப்படம் திரையிடல். ஆவணப்படங்கள் திரையிடல் 14.6.18 முதல்17.6.18 வரை மாலை 5.30 மணி முதல் தொடங்கும்; புத்தகக் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி; தலைமை: சுந்தர முருகன்; பங்கேற்பு: பிரபஞ்சன்; தமிழ்ச்சங்கம், வள்ளலார் சாலை, வெங்கட்டா நகர், புதுச்சேரி; 13.6.18 காலை 10.00. 

உலகத் தமிழ்ச் சங்கம் நடத்தும் "சங்கப் புலவர்' கவிதை அரங்கேற்றம். தலைமை: சி.வீரபாண்டியத்தென்னவன்; பங்கேற்பு: சு.சோமசுந்தரி, கா.மு. சேகர், சி.புவியரசு ; கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை; 13.6.18 காலை 10.00.

சாகித்ய அகாதெமி நடத்தும் "பிரபஞ்சன் படைப்புலகம்' - நூல்கள் குறித்த விவாத அரங்கம். பங்கேற்பு: துரை சீனிசாமி; சாகித்ய அகாதெமி, குணா காம்ப்ளக்ஸ், இரண்டாவது மாடி, 443, அண்ணாசாலை, சென்னை-18; 14.6.18 மாலை 5.30.

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் "எழுத்துக்கு மரியாதை' சிறந்த நூல்களுக்கான விருது வழங்கல் விழா, அமரர் சேஷசாயி நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா. பங்கேற்பு: சிலம்பொலி செல்லப்பனார், தேவிபாலா, கே.ஜி.ஜவஹர், பிரபு சங்கர், ஆடிட்டர் என்ஆர்கே ; ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம், லஸ் முனை, மைலாப்பூர், சென்னை-4 ; 17.6.18 காலை 10.20.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம், தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பூங்கா கவியரங்கம். தலைமை: தங்க.தயாளமூர்த்தி; பங்கேற்பு: க.ச.கலையரசன், செ.அய்யாப்பிள்ளை, எடையூர் நாகராசன், அ.சி.சின்னப்பத்தமிழர், சி.பன்னீர் செல்வம், கதிர்முத்தையன் ; ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில், சென்னை; 17.6.18 மாலை 5.00.

சிவநேயப் பேரவை நடத்தும் கலை, இலக்கியச் சொற்பொழிவு, கவியரங்கம். பங்கேற்பு: செ.தட்சிணா மூர்த்தி, ஹ.கோபால கிருஷ்ணன், ஈச நேசன் மகஸ்ரீ, சுந்தரமூர்த்தி அடிகளார் ; வாழ்க வளமுடன் சிற்றரங்கம், 27 ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை-61; 17.6.18 மாலை 4.00.

நெல்லை கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: நெல்லைக்காவியன், சிவ.சத்தியமூர்த்தி; ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு இராமசாமி திருக்கோயில் வளாகம், பாளையங்கோட்டை; 17.6.17 மாலை 6.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT