முகப்பு
விளையாட்டு

ஐ.பி.எல். போட்டிக்கு தயார்: கம்பீர்

ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கௌதம் கம்பீர்

Updated On : 22 மார்ச், 2013 at 12:57 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கம்பீர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கம்பீர் மேலும் கூறியிருப்பது: என்னை பாதித்துள்ள மஞ்சள் காமாலை மிக சாதாரணமானதுதான். அதனால் அடுத்த 4 அல்லது 5 நாள்களுக்குள் பூரண குணமடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார். கம்பீரின் மேலாளர் இந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.