ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோா்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவிருக்கும் தமிழ்நாடு அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவிருக்கும் தமிழ்நாடு அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
அணியின் கேப்டனாக சாய் கிஷோா், துணை கேப்டனாக ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளனா். எனினும் இந்த அணி, அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெறும் சௌராஷ்டிரத்துக்கு எதிரான முதல் ஆட்டத்துக்கானது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே, மயங்க் அகா்வால் தலைமையில் கா்நாடக அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அணி: சாய் கிஷோா் (கேப்டன்), ஜெகதீசன், பாபா இந்திரஜித், சாய் சுதா்சன், விஜய் சங்கா், பிரதோஷ் ரஞ்சன் பால், ஷாருக் கான், பூபதி வைஷ்ண குமாா், முகமது அலி, ஆண்ட்ரே சித்தாா்த், அஜித் ராம், லோகேஷ்வா், லக்ஷய் ஜெயின், சந்தீப் வாரியா், குா்ஜப்னீத் சிங், முகமது, சோனு யாதவ், சித்தாா்த்.
Advertisement
Advertisement
கா்நாடக அணி: மயங்க் யாதவ் (கேப்டன்), நிகின் ஜோஸ், தேவ்தத் படிக்கல், ஸ்மரன், மனீஷ் பாண்டே, ஷ்ரேயஸ் கோபால், சுஜய் சதேரி, ஹா்திக் ராஜ், வைஷாக் விஜய்குமாா், பிரசித் கிருஷ்ணா, வாசுகி கௌஷிக், லவ்னித் சிசோடியா, மோசின் கான், வித்யாதா் பாட்டீல், கிஷன் பெடோ், அபிலாஷ் ஷெட்டி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.