ஐபிஎல்-2020

20 கோடி பார்வையாளர்கள் பார்த்த சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் ஆட்டம்!

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தை அதிகப் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது.

இந்நிலையில் சிஎஸ்கே - மும்பை அணிகள் விளையாடிய ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பார்க் ரேட்டிங்கின்படி 20 கோடி மக்கள் இந்த ஆட்டத்தைப் பார்த்துள்ளார்கள். எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு விளையாட்டு லீக் போட்டியின் முதல் ஆட்டத்துக்கும் இந்த ரேட்டிங் கிடைத்ததில்லை என்று கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT