செய்திகள்

டாடா ஓபன்: இறுதிச்சுற்றில் ஷ்ரேயான்ஷி

DIN

டாடா ஓபன் இண்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிநிலை வீராங்கனையான ஷ்ரேயான்ஷி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் ஷ்ரேயான்ஷி 12-11, 11-6, 11-7 ன்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த சிங்கப்பூரின் ஹுய் ஜென் கிரேஸýக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
18 வயதான ஷ்ரேயான்ஷி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் மலேசியாவின் சோனியாவை சந்திக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT